இராணுவ நிதியில் தடுப்பு சுவர்:ட்ரம்புக்கு நீதிமன்றம் தடை!
மெக்ஸிகோ எல்லையில் சுவர் அமைப்பதற்கு இராணுவ நிதியை பயன்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அமெரிக்க நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் வருவதை தடுப்பதற்கு கலிபோர்னியா அரிசோனா மற்றும் மெக்ஸிகோ...
பயங்கரவாத நிதி முடக்கம்:ஜி20 நாடுகள் தீர்மானம்!
பயங்கரவாதத்திற்கு நிதி கிடைப்பதை முடக்க ஜி20 நாடுகள் தீர்மானித்துள்ளன.
பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதை முடக்க நடவடிக்கை எடுப்பதாக ஜி20 அமைப்பு நாடுகளால் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தக அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்...
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் அறிமுகம்!
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் புதிய இணையத்தளம் ஒன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகள் தொடர்பில் துரிதமான தீர்வை பெற்றுக்கொள்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழு புதிய இணையத்தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
குறித்த இணையத்தள அறிமுக...
Update newsஅரிய வகை சுறாவுக்காக கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை
கிளிநொச்சி - நாச்சிக்குடாவில் அரிய வகை மீனைப் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் முழங்காவில் பொலிஸாரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாச்சிக்குடா கடல் பகுதியில் நேற்றைய தினம் வலையை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்...
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)
மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு விழா, வெபர் விளையாட்டு மைதானத்தில் நேற்று சிறப்பாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் முன்னாள் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான...





