குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஒட்டுமொத்த சமூகம் மீதும் குற்றம் சுமத்தக்கூடாது : திகாம்பரம்
மீண்டும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றாத வகையில், அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என, மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா ஹட்டனில் ஆலயங்களுக்கு உதவி வழங்கி, பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில்...
டின்சின் மண்டபம் பிரதேச செயலகமாக மாற்றம் : மக்கள் எதிர்ப்பு
நுவரெலியா பொகவந்தலாவ ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையிடம் அனுமதி பெறாது, பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்திற்கு, நோர்வுட் பிரதேச சபையை கொண்டு வந்தமைக்கு, டின்சின் நகர வர்த்தகர்கள், ஆலய பரிபாலன சபையினர்...
திருமலை கிண்ணியாவில், காக்காமுனை மேல்திடல் வீதி புனரமைப்பு
திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட, காக்காமுனை மேல்திடல் வீதி, மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில், அதனை புனரமைப்பதற்கான பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு, கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் கே.நிகார் தலைமையில்...
தென்னிலங்கை மீனவர்களால், யாழ் மீனவர்கள் பாதிப்பு
முல்லைத்தீவு சாலைப் பகுதியில் தங்கியிருந்து, யாழ்ப்பாண மாவட்டத்தின் மருதங்கேணி, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பகுதிகளில், கடலட்டை பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தென்னிலங்கை மீனவர்களால், தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சிறுதொழில்...
ரன் முதுகல தேரர் – தமிழ் சிவில் பிரதிநிதிகள் சந்திப்பு
அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தக்கோரி, உண்ணாவிரதத்;தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீ சுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன் முதுகலசங்கரட்ண தேரருடன், கல்முனை சிவில் சமூகப் பிரதிநிதிகள்,...





