பிரியந்த குமாரவின் கொலை தொடர்பில் மேலும் பலர் கைது!
ல - பொக்குண சந்தி - கந்தலியத்த, பாலுவ பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர்.
தொற்றிலிருந்து மேலும் பலர் குணமடைவு!
நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 365 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 543,467 ஆக அதிகரித்துள்ளது.
மன்னாரில் டெங்கை கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்!
மன்னார் மாவட்டத்தில், டெங்கு நோயை கட்டுப்படுத்த, அனைத்து தரப்பினரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் வலியுறுத்தியுள்ளார்.மன்னார் மாவட்டத்தில், டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக ஆராயும்...
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில், கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ், 75 கட்டாக்காலி கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளன.முல்லைத்தீவு மாவட்டமெங்கும், கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும், மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும்...
கிளிநொச்சியில் உபாய முறை மூலோபாயத் திட்ட செயலமர்வு!
உபாய முறை மூலோபாயத்திட்டம் எனும் செயலமர்வு, தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி தொழில் பயிற்சி நிலைய ஒன்றுகூடல் மண்டபத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில், செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.தேர்தல்...










