புலிகள் போதைப்பொருளை விற்று ஆயுதங்களைக் கொள்வனவு செய்தனர்-ஜனாதிபதி
போதைப்பொருள் விற்ற வருமானத்தில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்தனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் விற்பனைதான் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு...
தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறப்பு
தந்தை செல்வா கலையரங்கம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தினால் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தந்தை செல்வா கலையரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவமானது-தலிபான் பயங்கரவாதிகள்
அமெரிக்காவுக்கும், தங்களுக்கும் கத்தாரில் தொடங்கியுள்ள 7-ஆவது கட்ட பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சுவார்ததை ஆரம்பமாகியுள்ளது.
“அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான...
உலகக் கிண்ணப் போட்டி:இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 39 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளன.
12 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இடம்பெறவுள்ள போட்டியில், இலங்கை மற்றும்...
சிங்கள கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை இழுத்துச் செல்லும் சம்பந்தன் மற்றும் டக்ளஸ்- கஜேந்திரன் குற்றச்சாட்டு
தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாக தெரிவித்து வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ் மக்களின் தமிழ்...





