நீராவியடிப் பிள்ளையார் ஆலய, தமிழர் திருவிழா எதிர்வரும் சனிக்கிழமை

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தமிழர் திருவிழாவாக, எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை, செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை ஆற்றிவரும் இந்து மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என...

அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கிறது கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று முதல் வழங்கப்படவுள்ளன. 2019 வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான சம்பளங்களை இன்று முதல் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச...

வட மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண கல்வியமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட, எல்.இளங்கோவன் இன்று தனதுகடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். வடக்கு மாகாண கல்வியமைச்சில் உள்ள அலுவலகத்தில் தனது கடமைகளை அவர்உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்கக்கது.(சி)

வட, கிழக்கில் பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு

வடக்கு, கிழக்கில் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு மாகாணத்தில் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு, வவுனியா கண்டி வீதியிலுள்ள பொலிஸ்...

மக்களைக் கொன்று என்னாலும் ஜனாதிபதியாக முடியும்-மஹிந்த

மக்களை தூக்கிலிட்டு தன்னாலும் ஜனாதிபதியாக முடியும் என, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்களை தூக்கிலிட்டு ஜனாதிபதியாக முடியுமென்றால் எமக்கும் அவ்வாறான வாய்ப்புக்கள் அதிகம் கிடைத்திருக்குமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தறையில்...