ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் “சுவசெரிய” அம்புலன்ஸ் சேவை அறிமுகம்

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் அமோக வரவேற்பைபெற்றுள்ள 'சுவசெரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவியரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவசெரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும் நோக்கில் புதிய அம்புலன்ஸ்கள் வழங்கும் நிகழ்வு...

பொத்துவில் பிரதேச செயலகத்தில் அரசகரும மொழிகள் தின நிகழ்வுகள்

அரச கரும மொழிகள் கொள்கைய நடைமுறைப்படுத்தலை வலுப்படுத்தும் நோக்கில் அரச கரும மொழிகள் தினம் மற்றும் அதற்கு இணையாக அரச கரும மொழிகள் வாரத்தினை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதற்கு அமைவாக இன்று அம்பாறை பொத்துவில்...

மட்டு காத்தான்குடியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு

செழிப்பான தேசத்தை உருவாக்க போதையை இல்லாதொழிப்போம் எனும் தொனிப் பொருளில் போதைக்குஎதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று காலை காத்தான்குடிபிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி...

விவசாய பணிப்பாளரை தாக்கிய செய்தி உண்மையல்ல – பூ.உகநாதன்

வவுனியா பிரதி விவசாய பணிப்பாளரை தான் தாக்கியதாக, ஊடகங்களில் தனது சுய கௌரவத்தை பாதிக்கும்வகையில் வெளியான செய்திகளை மறுத்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் பூ.உகநாதன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய...

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார நிகழ்வு பருத்தித்துறையில்

வடமராட்சி, பருத்தித்துறையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு நடைபவனி மந்திகையிலுள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வரை...