அம்பாறை ஆலையடிவேம்பில் இலவச அமபுலன்ஸ் சேவைக்கான விளக்கமளிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ள 'சுவ செரிய' இலவச அம்புலன்ஸ் சேவை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டத்திலும் இலவச 'சுவ செரிய' அம்புலன்ஸ் சேவை வழங்கும்...

நுவரெலியா நோர்வுட் பிரதேச சபை மாற்றிடத்தில்!

நுவரெலியா நோர்வுட் பிரதேச சபையின் நடவடிக்கைகள், பொகவந்தலாவ டின்சின் கலாசார மண்டபத்தில், இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபை தலைவர் ரவிகுழந்தை வேலினால், கட்டடம் திறந்து வைக்கப்பட்டு, சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது, இலங்கை தொழிலாளர்...

பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

நுவரெலியா அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் கீழ் இயங்கும், தோட்டங்களின் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அக்கரபத்தனை பெருந்தோட்ட யாக்கத்தின் நிறைவேற்று அதிகாரி,...

கிளிநொச்சியில் விபத்து : ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற இரு பாரவூர்திகள், இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது. முன்னே சென்ற பாரவூர்தியின் சக்கரத்திலிருந்து காற்று...

நுவரேலியாவில் தமிழ், சிங்கள மாணவர்கள் இணைந்து விழிப்புணர்வு

போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும், நுவரெலியா நானுஓயா பகுதியை சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களால், நானுஓயா நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டது. நானுஓயா பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட...