எம்.கே.சிவாஜிலிங்கம் ஐனாதிபதிக்கு கடிதம்

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடு : மக்கள் கடும் விசனம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில், பொது மக்கள் பயன்படுத்தும் மலசலகூட சுகாதார சீர்கேடு தொடர்பில், பொது மக்கள் விசனம் வெளியிடுகின்றனர். வெளி நோயாளர் பிரிவில் உள்ள மலசலகூடங்கள் நிறைந்து வழிவதாகவும், பெண்கள் பயன்படுத்தும் மலசல...

திருகோணமலை கிண்ணியா நகர சபையின் விசேட அமர்வு, இன்று நடைபெற்றது.

திருகோணமலை கிண்ணியா நகர சபையின் விசேட அமர்வு, நகர சபை சபா மண்டபத்தில், இன்று நடைபெற்றது. தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், சபை உறுப்பினர்களினால் கேள்விகள் தொடுக்கப்பட்டன. கிண்ணியா நகர சபையினால், நோன்புப் பெருநாள்...

மட்டு இந்துக் கல்லூரி மைதானம், புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் பாடசாலையின் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், கம்பரெலிய திட்டத்தின் ஊடாக புனரமைக்கப்பட்ட பாடசாலை மைதானமும் திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை...

மட்டக்களப்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தினையொட்டி, போதையிலிருந்து விடுபட்ட நாட்டினை உருவாக்கும் ஜனாதிபதியின் செயற்திட்டத்துக்கமைய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்று, இன்று மட்டக்களப்பு மாநகர சபையில் நடைபெற்றது. ஊழியர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையினை தடுக்கும் வகையில்,...