நயினை நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா இன்று ஆரம்பம்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.
காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் திருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 14ம் திகதி சப்பரத்திருவிழாவும், 15 திங்கட்கிழமை...
ஸ்மார்ட் போக்குவரத்துத்துறையில், எஸ்.எல்.எரி மூவ் திட்டம்
எஸ்.எல்.ரி குழுமம், இலங்கை சந்தையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் எஸ்.எல்.ரி. மூவ் ரைட் சியாரிங் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இலங்கையின் ஸ்மார்ட் போக்குவரத்தில், அதிக நம்பகமான பாதுகாப்பான மற்றும் வெளிப்படை வடிவமாக, எஸ்.எல்.ரி மூவ் அமையும்...
கல்முனையில் போதை எதிர்ப்பு நிகழ்ச்சித்திட்டம்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு சுகாதார பணிமனையின் ஏற்பாட்டில் இன்று போதையில் இருந்து விடுதலையான தேசம் எனும் தொனிப்பொருளில் மக்களை விழிப்புணர்வூட்டும் திட்டம் இன்று கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...
மரணதண்டனை விவகாரம் : வெளிநாட்டு தூதுவர்கள் பிரதமர் சந்திப்பு
இலங்கையில் 43 வருடங்களில் முதல் முறையாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டு தூதர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
போதைப்பொருள்...
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து , த.தே.ம.மு யாழில் கவனயீர்ப்பு
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக, இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்,...





