முல்லை. மாந்தைகிழக்கில் வீதி சீரின்மையை காரணம்காட்டி பஸ் சேவை நிறுத்தம்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிக்குட்பட்ட அம்பாள்புரம், ஆறாம்கட்டை, கொல்லவிளாங்குளம் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சீரின்மையால், மாணவர்கள் கடும் வெய்யிலில் கால்நடையாக நீண்டதூரம் பயணித்து, கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். நீண்டகாலமாக இங்கு நிலவிவரும்...

இலங்கைக்கு தீயணைப்பு வாகனங்கள் கையளிப்பு!(படங்கள் இணைப்பு)

ஜப்பான் - இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு...

மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டும்: ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)

நாட்டில் நோயற்ற ஆரோக்கியமான மக்கள் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு மருத்துவ சிகிச்சை முறைகள் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறையின் எதிர்கால செயற்திட்டங்களில் நோய்த்தடுப்பு மற்றும் நோய் நிவாரண துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட...

இலங்கையில் அமெரிக்கா முகாம் அமைக்கும் திட்டம் இல்லை!

இலங்கையினுள் அமெரிக்க முகாம் ஒன்றை அமைக்க எவ்வித திட்டமும் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் கலந்துரையாடல் ஒத்துழைப்பை பரிமாறிக் கொள்ளும் நோக்கத்தில் மாத்திரமே இடம்பெறுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்...

ஹேமசிறி தீவிர சிகிச்சை பிரிவில்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹேமசிறி பெர்ணான்டோவை, இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்...