முல்லைத்தீவில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் பகுதியில் உயிரிழந்த நிலையில் மீன்கள் கரையொதுங்கிய வருகின்றன. டொல்பின் வகை மீன்கள் சிலவே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

அதிகாலையில் நுவரெலியாவில் இடம்பெற்ற சோகம்!

நுவரெலியா மாவட்டம் தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலைப் பகுதிக்கு சென்ற கார் ஒன்று, நுவரெலியா- ஹட்டன் பிரதான...

இயக்கச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

நேற்று மாலை, அவரது வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலத்தை அவதானித்த உறவினர்கள், பளை பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பளை பொலிசார், சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!

நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கையொன்றை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களிலுள்ள நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களையே இவ்வாறு இழுத்துச் செல்ல நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த...

ஆஷஸ் டெஸ்ட்: 147 ஓட்டங்களுக்குள் சுருண்ட இங்கிலாந்து!

அவுஸ்ரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 147 ஓட்டங்களுக்குள் அனைத்து இலக்ககளையம் இழந்துள்ளது.அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ்...