முல்லைத்தீவு ஒதியமலை கிணற்றில் விழுந்த யானை மீட்பு
முல்லைத்தீவு ஒதியமலை பகுதியில், பொது மக்களின் விவசாய காணியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்த யானை, அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யானை விழுந்ததை அவதானித்த மக்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, முல்லைத்தீவு மாவட்ட...
வவுனியாவில் 9 மாணவர்கள் மீது குளவிகள் தாக்குதல்
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராசா வித்தியாலயத்தில், இன்று பிற்பகல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்று, மாணவர்கள் வெளியே சென்ற போது குளவி தாக்கியதில், 9 மாணவர்கள் மற்றும் காவலாளி உட்பட 10...
இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் முறைப்பாடு
முல்லைத்தீவில், இரணைப்பாலை, மாத்தளன் போன்ற பிரதேசங்களில், நவீன முறையிலான மீன்பிடித் தொழிலுக்கு, நீரியல் வளத்திணைக்களம் அனுமதி மறுத்துள்ளமையினால், தமது வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளதாக, இரணைப்பாலை, மாத்தளன் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில், இன்று...
வவுனியாவில் புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் பலி
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில், இன்று காலை புகையிரதத்துடன் மோதி 10 மாடுகள் உயிரிழந்துள்ளன.
இன்று காலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகை தந்த கடுகதி புகையிரதத்துடன், தாண்டிக்குளம் பகுதியில், 10.45 மணியளவில், புகையிரத...
போதைப்பொருள் விற்று போராட்டம் நடத்தியவர் அல்ல பிரபாகரன் : கோடீஸ்வரன்
தமிழ் மக்களின் விடிவிற்காய் போராடிய விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின்
போராட்டத்தை ஜனாதிபதி கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது இந்த செயற்பாடு தமிழ் மக்களை வெகுவாக பாதிந்துள்ளது என அம்பாரை மாவட்ட் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற...





