‘மகாவலி மங்சல’ சுற்றுலா விடுதி ஜனாதிபதியால் திறப்பு!(படங்கள் இணைப்பு)
மகாவலி சீ வலயத்தின் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'மகாவலி மங்சல' சுற்றுலா விடுதியை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.
இயற்கை வளங்களைக் கொண்ட மகாவலி வலயங்களின் அழகினை இரசிப்பதற்கு உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும்...
படைப்பாளிகளை பாராட்டிய ஜனாதிபதி!
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில் விருது பெற்ற படைப்பாளிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருது விழாவில், இந்த வருடம் விருது பெற்ற திரைப்படக் கலைஞர்கள் மற்றும்...
உகந்தை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம் (படங்கள் இணைப்பு)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பமானது.
வரலாற்றுப் பெருமையும், புகழும் கொண்டு விளங்கும் இலங்கைத் திருநாட்டின் கிழக்கு மாகாணத்தில் தென்கோடியில் நாநிலங்களும் சமூத்திரமும் சூழப்பெற்ற இயற்கை எழில் கொண்ட அருள்மிகு...
நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியாக தெரிவானேன்! (படங்கள் இணைப்பு)
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டையும் மக்களையும் பாதுகாப்பதற்காகவே தான் இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டேன், எந்தவொரு தனி நபரையும் பாதுகாப்பதற்காக அல்ல என ஜனாதிபதி...
மூதூரில் சமுர்த்தி முத்திரை வழங்கி வைப்பு!
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 42 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த 328 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி உணவு முத்திரை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
உணவு முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று...





