நுவரெலியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் : மக்கள் விசனம்
நுவரெலியாவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில், மக்கள் விசனம் வெளியிட்டுள்ளதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியிலிருந்து சுமார் 30...
இலங்கை வங்கி ஊழியர்கள், இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம்
அரச வங்கிகளின் ஓய்வூதியர்களின் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணத்திலும் வங்கி ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள, இலங்கை வங்கி மேற்தரக் கிளை வாசலில், இன்று மதியம்...
மன்னாரில் மக்கள் சந்திப்பு : மக்கள் விசனம்
வடமாகாண அலுவலகங்களினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்ட வடமாகாண ஆளுநரின் மக்கள் சந்திப்பில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்ட...
வட மாகாண விவசாய திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு!
வடக்கு மாகாண விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாணம் நல்லூரில், இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். நாவலர் வீதியிலுள்ள, வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அலுவலகம் முன்பாக, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, மாகாண...
வவுனியாவில், இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!
இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம், புகையிரத நிலைய வீதியிலுள்ள, பிரதான இலங்கை வங்கியில் இருந்து ஆரம்பமாகி, மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக,...





