தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞன் விடுவிப்பு

தடை செய்யப்பட்ட சஹ்ரான் ஹஷிமீன், தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால், நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மாதம்...

வடக்கு ஆளுநர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வட மாகாண விவசாய திணைக்கள பிரச்சினை தொடர்பில், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சம்மந்தப்பட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 27 ஆம்...

ஹ்ரான் குழுவினர் வாடகைக்கு அமர்த்திய வாகனம் பிணையில் விடுதலை

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரான் ஹஷிம் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட டொல்பின் ரக வாகனம், கடும் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது. இன்று, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான்...

தேர்தல் கூட்டணி : இ.தொ.க 30 கோரிக்கைகள் முன்வைப்பு

பிரதான அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சுமார் 30 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. மலையகத்துக்கான முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றை நுவரெலியா மாவட்டத்தில் அமைத்தல், பெருந்தோட்டப் பிரதேசத்தில் மேலுமொரு...

‘வட மாகாண வட்ட மேசை’ கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் நாளை

'வட மாகாண வட்ட மேசை' கலந்துரையாடல், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், நாளை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வட மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் முன்கொண்டு செல்வதற்கு, கல்வியலாளர்கள் மற்றும் துறைசார் அனுபவமுள்ளவர்களின் திட்டங்களையும், ஆலோசனைகளையும்...