சோபா ஒப்பந்தம் தொடர்பில் தேவையற்ற குற்றச்சாட்டு : அப்புஹாமி

அரசியல் நோக்கம் கருதி, அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்துடன், அமெரிக்காவுடனான சோபா ஒப்பந்தம் தொடர்பில், தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் அரசாங்கம் மீது சுமத்தப்பட்டு வருவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். இன்று,...

ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் : மகிந்தானந்த

ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுத்துறை கூறியிருக்குமானால், அந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அது தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமமே தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு, இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு,...

திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜரானார் ஹிஸ்புல்லா

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார். கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கந்தசாமி இன்பராசா என்பவரை தொலைபேசி மூலமாக அச்சுறுத்தினார்...

ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவரிடம், இன்று விசாரணை

தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஹ்ரானின் தங்கை உள்ளிட்ட உறவினர்கள் மூவர், விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று, நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்றதாக கூறப்பட்ட...