தரமற்ற சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நீதிமன்றில் மனுத்தாக்கல்!

செய்யப்பட்டுள்ளது.சட்ட மா அதிபர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, இரண்டு எரிவாயு நிறுவனங்கள், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர், தர நிர்ணய பணியகம் உள்பட...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

இலங்கையர் ஒருவர் வெளிநாடு செல்லும்போது கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் சிறப்பு மருத்துவ...

தடுப்பூசிகள் இரண்டையும் பெறாவிடின் சட்ட நடவடிக்கை!

நாட்டு மக்கள் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெறுவதை கட்டாயமாக்கும் வகையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.தேவையான...

பிரியந்த குமார படுகொலை: கண்டன தினத்தை அறிவித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் - சியால்கொட் பகுதியில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவை நினைவு கூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் நாளை விசேட கண்டன தினமாக...

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு அழகியல் பாடங்களில் தங்களின் செயல்முறைப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகள் தற்போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறு வசதியான நாளில் பரீட்சைக்கு...