சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்!

வவுனியா மாவட்ட சுய தொழில் முயற்சியாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் யுத்த கால சொத்தழிவுகளுக்கான இழப்பீடு வழங்குதல் என்பவற்றுக்கான பயனாளிகள் தெரிவு நடவடிக்கை நேற்று இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்தில்...

வவுனியா புகையிரத நிலையம் வெறிச்சோடியது!

நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஸ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக புகையிரத ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர்...

பாகிஸ்தானில் படகு விபத்து:30 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஹரிப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் 80 பேருடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30பேர் உயிரிழந்துள்ளனர். படகின் கொள்ளவிற்கு அதிகமாக, பயணிகளை படகில் ஏற்றியமையே விபத்துக்கு காரணம் என...

கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை! (படங்கள் இணைப்பு)

அம்பாறை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய ஆடிப்பூரணை மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றத்தின் பின்னர் அங்கிருந்து கதிர்காமத்தை நோக்கி பாதயாத்திரை ஆரம்பமானது. இந்நிலையில், பாதயாத்திரை சென்ற ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு அகில...

இன்றைய வானிலை அறிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்றைய நாளின் வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ச்சியாக சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல்...