மட்டக்களப்பு அரசடித்தீவில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

கல்வி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. நாடளாவிய ரீதியில் அருகில் உள்ள...

மரண தண்டனை கண்டிப்பாக நிறைவேறும் : ஐ.ம.சு.மு

போதைப்பொருள் கடத்தல் குற்றத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கடந்த காலங்களாக வழங்கிய...

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் கற்றல் வள நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கனிஸ்ட வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள கற்றல் வள நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தின் ஊடாக இந்த...

மட்டு. வாழைனையில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் !

கடந்த 48 மணித்தியாலத்திற்குள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இன்று வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கொண்டையன் கேணி...

சீரற்ற அதிகாரப் பரவலே நாட்டில் இடம் பெற்ற யுத்தத்திற்கு காரணம் : கிரியெல்ல

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த கையோடு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு அதிகாரப் பரவல் வழங்கப்பட்டிருந்தால் 30 வருடகால யுத்தமொன்று ஏற்பட்டிருக்காது என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அரச முயற்சிகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல...