மனித உரிமைகள் ஆணைக்குழு பதில் பொலிஸ்மா அதிபருக்குக் கடிதம்

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பின்னர் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமான கைதுகளை தவிர்க்க பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கோடிட்டுக் காட்டி பதில் பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம்...

மன்னாரில் மிதமான நிலநடுக்கம்

மன்னார் – முள்ளிக்குளம் பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. எனினும், நில அதிர்வு மானிகளில் இது பதிவாகவில்லை என கூறப்படுகின்றது. பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, ஆய்வுகளை...

நீராவியடிப்பிள்ளையார் ஆலய பொங்கல் விழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவு மாவட்டத்தில், பௌத்த மயமாக்கலுக்கான ஆபத்தினை எதிர்கொண்டுள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல உற்சவமும்,தமிழர் திருநாளுக்குமான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஆலயத்தின் வளாகம் இன்று இளைஞர்கள் மற்றும் ஆலயத் தொண்டர்களின் உதவியுடன் சிரமமதானம்...

மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரியின் பிஸ்டல் பறிப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஒருவரின் ஆயுதமும் பறித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல் இடம்பெற்றுவரும் நிலையில் அப்பகுதியில்...

யாழ் கொழும்புத்துறையில் கற்றல்வள நிலையம் திறந்து வைப்பு

மத்திய கல்வி அமைச்சினால் யாழ் கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பப்பிரிவு கற்றல்வள நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி இராஜாங்க அமைச்சரின்...