சாந்தி சிறிஸ்கந்தராஜாவுடன் தொண்டர் ஆசிரியர்கள் சந்திப்பு!

முல்லைத்தீவு துணுக்காய் வலயத்திற்குட்பட்ட தொண்டர் ஆசிரியர்கள், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிகந்தராஜாவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் சத்தியசீலனின் ஏற்பாட்டில், ஒட்டுசுட்டான் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் இந்த...

ஹட்டன்-கண்டி வீதியில் விபத்து:இருவர் படுகாயம்!

நுவரெலியா மாவட்டம் நாவலபிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கண்டி பிரதான வீதியில், நாவலபிட்டி கினிகத்தேனைக்கிடையில் பலந்தோட்டை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் நாவலபிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவலபிட்டி...

ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவை தடைப்பட்டது.

ஆட்பதிவு திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் சேவைகள் இன்று நடைபெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் குணதிலக தெரிவித்துள்ளார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒரு நாள் சேவையினை மக்களுக்கு வழங்க முடியாது இருப்பதாக தெரிவித்துள்ள அவர்...

டாக்டர் ஷாபியை தடுத்து வைப்பது முறையல்ல – பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்தது சி ஐ டி

தீவிரவாத செயற்பாடுகளில் தொடர்புகள் எதுவும் இல்லாத நிலையில் குருநாகல் டாக்டர் ஷாபியை தொடர்ந்தும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது முறையல்லவென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பாதுகாப்பமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் ஷாபி...

வவுனியா பாடசாலையொன்றில் தீ!

வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது. இன்று மதியம் 12 மணியளவில் பாடசாலைக்கு அருகே காணப்பட்ட வெற்றுக்காணிக்கு வைக்கப்பட்ட தீயானது காற்றினால் பரவி அருகிலுள்ள...