சனத்தொகை வீதத்தை சமநிலையில் பேணவேண்டும்:எஸ்.பி.திஸ்ஸாநாயக்க

இலங்கையில் சனத்தொகை வீதசாரத்தினை சமநிலையில் பேணுவது அவசியமானது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது மாறிவரும் இன, மத அடிப்படையிலான மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்....

அவுஸ்திரேலியாவில் சிலப்பதிகார மாநாடு!

அவுஸ்திரேலியாவில் அனைத்துலக சிலப்பதிகார மாநாடு நடைபெறவுள்ளது. தமிழின் முதற்காப்பியமாகப் போற்றப்படும் சிலப்பதிகாரத்திற்கு அனைத்துலக நிலையில் முதலாவது சிலப்பதிகார மாநாடு எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. சிலப்பதிகார மாநாடு செப்ரெம்பர் மாதம் 27,28,29 ஆம் திகதிகளில்...

அமெரிக்காவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லொஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து...

வவுனியாவில் தீ விபத்து:இரு மாடுகள் உயிரிழப்பு!(படங்கள் இணைப்பு)

வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள மாட்டு கொட்டகை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள...

தொழில்நுட்பகூடம் திறந்து வைப்பு!

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ், அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்பகூடம் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அக்குறணை அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் சுமார் ஐந்து...