மக்களின் வறுமை வீதம் அதிகரிப்பு : அமரவீர

17 இலட்சமாக இருந்த வறுமைப்பட்டோர் எண்ணிக்கை, இந்த அரசாங்கத்தில் 6 இலட்சத்தினால் அதிகரித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். 1995ம் ஆண்டு 17 இலட்சம் வறுமைப்பட்டோரின்...

மரண தண்டனைக்கு இடைக்கால தடை

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து, உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 4 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான்...

நாட்டை நேசிக்கும் தலைவரே ஜனாதிபதியாக வரவேண்டும் – கோடீஸ்வரன்

இலங்கை நாட்டை இன்று சர்வதேச வல்லரசு நாடுகள் குறிவைத்து நாட்டின் இறையான்மைக்கு சவால் விடும் வகையில் பல்வேறு உடன்படிக்கைகளை அரசாங்கத்துடன் செய்து கொண்டு, இலங்கையின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அச்சுறுத்தல்களை மறைமுகமாக...

சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவிலுக்கு விஜயம்!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராமத்திற்கு இன்று விஜயம் செய்தார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாகர்கோவில் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இன்று காலை நாகர்கோவில் கிராமத்திற்கு விஜயம் செய்த...

சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவிப்பு!

தமிழரசுக்கட்சியின் நடவடிக்கை மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அண்மையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, இலங்கை...