வவுனியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்தில், தமது பூர்வீக காணிகளை வன வளத்திணைக்களம் கையகப்படுத்துவதாக தெரிவித்து, காணி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து, இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூடுவெந்தபுலவு பழைய குடிமனை பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற...

அடிப்படைவாதிகளின் வளர்ச்சிக்கு அரசங்கமே ஆதரவு – விமல்

அரசாங்கம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் சாட்சியம் வழங்கும் முஸ்லீம் நபர்கள், சஹ்ரான் ஐக்கிய தேசியக்...

வடக்கு கிழக்கில், மீண்டும் ஒரு யுத்தம் ஏற்பட விரும்பவில்லை – அர்ஜூன ரணதுங்க

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார். இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன...

பிரபாகரனை இழிவு படுத்துவது தமிழ் சமூகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும் – இராதாகிருஸ்ணன்

நுவரெலியா கபரகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், புதிய வகுப்பறை கட்டடத் தொகுதி, இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், மத்திய மாகாணத்தில், நுவரெலியா...

யாழ். பலாலி விமான நிலையம் புனரமைப்பு

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகள், இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் போது, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, பிரதம விருந்தினராக...