மன்னாரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை டெங்கு ஒழிப்பு வாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட...

மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

ணியாளர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதர்கொண்டனர்.ஏழு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள் இன்று காலையில் இருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந்நிலையில் டிக்கோயா...

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 09 ஆயிரம் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

2020ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற 9 ஆயிரம் பிள்ளைகளுக்கு பிரதமரின் தலைமையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபையினால் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.2020ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்...

சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு!

லையத்தில் சரணடைந்த பின்னர் அவர்கள் வேறொரு சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் ஏனைய இரு சிறுமிகளும் அவர்களின் வீடுகளுக்கு அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இந்த...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களில் மாலையில் அல்லது...