மொழிகளை கற்பதன் மூலமே நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படும்!(காணொளி இணைப்பு)

நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும் இரு தரப்பும் இரண்டு மொழிகளையும் கற்க வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ், சிங்கள மொழிகளை பேசும்...

நாளை, விசேட பாதுகாப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல் உற்சவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஆலய பகுதியில் குடிகொண்டிருந்த பௌத்த துறவி, சர்ச்சைக்குரிய விகாரை ஒன்றை நிறுவி, தொடர்ச்சியாக குழப்ப...

நளினிக்கு ஒரு மாத பரோல் கொடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள நளினிக்கு ஒருமாதம் பரோல் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுஇ வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி சென்னை...

தெரிவுக்குழுவில் ஆஜராகவுள்ளார் கோட்டா

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அழைக்கப்படவுள்ளாரென அறியமுடிகின்றது. முன்னதாக இந்த தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பலர் முன்னைய அரசு தேசிய...

ஈரானிய எண்ணெய் கப்பலை கைப்பற்றியது பிரிட்டனின் கடற்படை

ஜிப்ரால்டர் கடற்பகுதியில், ஈரானிய எண்ணெய் கப்பலை, பிரிட்டனின் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை மீறி, குறிப்பிட்ட கப்பல் சிரியாவிற்கு சென்று கொண்டிருந்தது என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பிரிட்டனின் கடற்படையினர் கப்பலை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா விடுத்த...