செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய பொங்கல்! (படம்,காணொளி இணைப்பு)

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் இன்று அதிகாலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்து வரப்பட்டு ஆரம்பமானது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், இன்று அதிகாலை 3 மணி அளவில்...

2015க்கு பின்னரே மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

2015 ஆம் ஆண்டிற்க பின்னரே, மாகாண சபைகளுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு, அதிகளவான நிதி ஒக்கீடுகள் கிடைக்பெற்றன என முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார். 1989 - 2015 ஆம்...

அவன்கார்ட் மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு!

அவன்கார்ட் மோசடியில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய, சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். அவன்கார்ட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். நேற்றையதினம், நிஸ்ஸங்க சோனதிபதி...

கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்ற பிள்ளையின் கண்முன்னே கட்டிய மனைவி மீது எண்ணை ஊற்றித் தீ மூட்டிய நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் அராலி கிழக்கு...

மோதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள்...