வயதான மக்கள் அதிகம் உள்ள நாடு இலங்கை!

இலங்கையில் 2030 ஆம் ஆண்டில் ஐந்து பேருக்கு ஒருவர் 60 வயதை தாண்டியவராக இருப்பார் என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது. நாட்டின் வயதான மக்கள் தொகையை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்கு நாடு...

கொத்மலை புளும் பீல்ட் தோட்ட முகாமையாளர் மீது தாக்குதல்!

கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்ட முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் மீது அந்த தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்டம் கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில் தோட்ட...

நாட்டுக்காக ஒன்றிணைவோம் இறுதி நாள் நிகழ்வு இன்று!

நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. நாட்டுக்காக ஒன்றிணைவோம்' மொனராகலை மாவட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் இறுதி நாள் நிகழ்வு ஜனாதிபதி...

தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழி – கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர்

தமிழ் மொழி ஆறாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மொழியாக விஞ்ஞான ரீதியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி செம்மொழியாக பிரகடனப்படுத்தப்பட்ட பாரம்பரிய முதல் மொழி எனும் பெருமையையும் பெறுகின்றது...

காங்கேசன்துறையில் பவளப்பாறை!(படம்,காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகிய பவளப்பாறையை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கண்பிடித்துள்ளதுடன், அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர். வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த...