மூன்று தோட்ட வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு!

கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட மூன்று தோட்ட வீதிகள், மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. நுவரெலியா மாவட்டம் ஹங்குராங்கெத்த பகுதியில் கபரகல, கோணபிட்டிய, மெரிகோல்ட் ஆகிய தோட்டங்களில் கம்பெரலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!(படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவில் குண்டு வெடித்த இடத்துக்கருகில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் போரின்போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கேப்பாபுலவு படைத்தலைமையகத்திற்கு அருகில் உள்ள பிரம்படி வயல் பகுதியில் கடந்த நான்காம் திகதி பாரிய...

கிளிநொச்சியில் தொடரூந்துடன் மோதி ஒருவர் பலி!

கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள தொடரூந்து பாதையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. விபத்து...

கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழித்தின போட்டியில் திருமலை கல்வி வலயம் முதலிடம்

அகில இலங்கை தமிழ் மொழித்தின கிழக்கு மாகாணத்திற்கான போட்டியில் திருகோணமலை கல்வி வலயம் முதலிடத்தை பிடித்தது. அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் 06 ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்ட போட்டிகளில் பெற்றுக்கொண்ட...

பாபிலோன் உலக பாரம்பரிய தளமாக அறிவிப்பு!

ஈராக்கின் பல தசாப்த கால பரப்புரைகளைத் தொடர்ந்து பாபிலோன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அசர்பைஜானின் தலைநகரான பாகுவில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுக் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது...