தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒளிரூட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட பிராந்தியங்களுக்கான அமைச்சால் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கும், தலவாக்கலை சென் கிளாயார் ஸ்டாலிங் தோட்டத்தில்...
கல்முனை விடயத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு த.தே.கூவுக்கு ஏற்பட்டுள்ளது!
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து அரசின் நிலைப்பாட்டை பொறுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை நாவிதவெளி...
குமுழமுனை கற்பகபிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா!(படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு - குமுழமுனை கற்பகப்பிள்ளையார் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று சிறப்பான இடம்பெற்றது.
அதிகாலை முதல் கிரியைகள் இடம்பெற்று காலை 7.30 மணியளவில் வசந்தமண்டப பூஜைகளின் பின்னர் விநாயகர் உள்வீதி வலம் வந்து 9.00 தேரில்...
மைத்திரி அரசு மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளது:மனோ (காணொளி இணைப்பு)
மகிந்த அரசைவிட தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
மகிந்த ஆட்சிக்காலத்தில், மக்கள் சுதந்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில், அதனை தற்போதைய ஆட்சியே மாற்றியமைத்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன்...
அரசாங்கத்திற்கு எதிரான ஜே.வி.பியின் பாதயாத்திரை!
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை ஆரம்பமானது.
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு பாதயாத்திரை இன்று களுத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
'அரசாங்கமே உடனே வெளியேறு' எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் பாதயாத்திரை...





