பிறந்தவுடனே அடையாள அட்டை இலக்கம்

அனைத்து பிரஜைகளுக்கும் பிறந்த உடனேயே தேசிய அடையாள அட்டைக்கான இலக்கம் வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளக, பொது நிர்வாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான வேலைத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்...

மட்டு, பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

நீண்ட காலமாக புனரமைக்கப்படாது சேதமடைந்து காணப்பட்ட மட்டக்களப்பு பூலாக்காடு எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 29.6 மில்லியன் ரூபா செலவில் இப்பாலத்தினை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரிக்கலங்கட்டு பாலத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப...

விரைவில் மாகாண சபைத் தேர்தல் – வஜிர அபேவர்த்தன

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று, அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய...

அம்பாறை கடலில் கரையொதுங்கிய இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது

அம்பாறையில் கடற்கரையோரமாக வீழ்ந்து நீரில் மூழ்கி கரையொதுங்கியதாக கூறப்பட்ட இளங்குடும்பஸ்தரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பள்ளி கடலோரமாக இனந்தெரியாத குடும்பஸ்தரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு கல்முனை...

பிரதமரால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

அம்பாறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக காணி உறுபத்திரங்கள் கிடைக்காத நிலையில் இருந்து வந்த 1456 பேருக்கு, காணி உறுதிப் பத்திரங்களை பிரமர் ரணில் விக்ரம...