இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப்பத்திரிக்கை கையளிப்பு
இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உட்பட 24 குற்றச்சாட்டுக்கள், ஜனாதிபதி பணிக்குழுவின் முன்னாள் பிரதானி ஐ.கே.மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ.திசாநாயக்க ஆகியோரிடம் குற்றப் பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல்...
மட்டு, காத்தான்குடியில் மாணவர்களுக்கு இலக்கியப் போட்டி
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கான இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மக்களிடையே இலக்கியங்கள் மற்றும் கலாசாரத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.
இந்த...
வவுனியாவில் சுற்றுலாப் பேருந்து விபத்து!
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சுற்றுலா சென்றவர்கள் பயணித்த பேருந்து, வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குணாமடுப்பகுதியில் விபத்தில் சிக்கியுள்ளது.
கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பேருந்து, கல்குனா மடுப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, சாரதிக்கு...
5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்க ஆளுநர் தடை!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரம் ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவும் பணியை எதிர்வரும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறுவப்படும் ஸ்மார்ட்...
ரொய்ஸ் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்
தாக்குதல் சம்பவமொன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ரொய்ஸ் பெர்னாண்டோவை ஜீலை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொள்ளைச்சம்பவம் ஒன்று...





