திருகோணமலை பொது விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருகோணமலை மூதூர் பிரதேச சபை தவிசாளரின் எண்ணக்கருவில், பசுமைப்புரட்சி எனும் வேலைத்திட்டம், மூதூரில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில், இன்று காலை சூழலுக்கு பயன்தரும் 20 மரக்கன்றுகள் நடப்பட்டன.
அத்துடன்,...
மக்களை ஏமாற்றும் அரசாங்கம் : முசமில்
அமெரிக்காவுடன் செய்யும் ஒப்பந்தங்களை மறைப்பதற்கு, அமைச்சர்கள் முயற்சி செய்கின்றனர் எனவும், நாட்டின் இறையாண்மையை கேள்விக்குறியாக்கும் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அரசாங்கம் எத்தணிக்கின்றது எனவும், தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடத்திய...
ஞானசார தேரர் நினைத்தால் தீர்வு கிடைக்கும் : சி.வி.கே.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மூலம், நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தோன்றுகின்றது என, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர்...
ஸ்ரீ.சு.க உறுப்பினர்களும், வடக்கு ஆளுநரும் சந்திப்பு
வடக்கு மாகாணத்தில், பிரதேச சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கும், வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி...
பாடசாலை அதிபருக்காக , மன்னாரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலை அதிபர், மன்னார் வலயக் கல்வி பணிமையினால், திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்று காலை 7.00 மணி முதல் பாடசாலை...





