கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம்!

பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில், யானையால் பந்தல் போடும் சம்பிரதாய நிகழ்வு நேற்று இடம்பெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமான கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவம் கடந்த 3ஆம் திகதி...

கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி புனரமைப்பு

கிளிநொச்சி தொண்டமான் நகர் வீதி அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், அடிக்கலை நாட்டி வைத்தார். வீதி அபிவிருத்திக்காக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 50...

தொல்லை கொடுத்த யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

மட்டக்களப்பு கிரான் தொப்பிகல காட்டுப்பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக, பிரதேசவாசிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் குறித்த யானையானது தொப்பிகல குள பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் நடமாடித் திரிந்ததாகவும் தற்போது இறந்த நிலையில்...

மட்டக்களப்பில் மக்ககுக்கான குடி நீர் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு உறுகாமம் சுபைர் ஹாஜியார் பாடசாலை மற்றும் அப்பகுதி மக்களுக்குமான குடி நீர் விநியோகம் இன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம...

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் புதிய அங்கத்தவர்களுக்கான கூட்டம், இன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும், அட்டாளைச்சேனை...