குற்றம் செய்யாத முஸ்லிம்களுக்கு விடுதலை – ஜனாதிபதி
அண்மைய காலங்களில் கைது செய்யப்பட்ட நிலையில் எந்தவித குற்றங்களும் சுமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நேற்று இரவு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது...
238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்சிகோ
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு சிறைப்பிடித்துள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மெக்சிகோ வழியாக மெக்சிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை...
நிஸ்ஸங்க சேனாதிபதி சிங்கப்பூர் வைத்தியசாலையில்!
நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்காட் மோசடி தொடர்பில் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ள நிஸ்ஸங்க சேனாதிபதி, சிங்கப்பூர் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதி தொடர்பான விபரங்களை குற்றப் புலனாய்வுப்...
பாடசாலைக்கு முன்பாக பாதசாரி கடவை அமைக்குமாறு கோரிக்கை!
பாதசாரி கடவை அமைத்து தருமாறு முல்லைத்தீவு மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலய பாடசாலைச் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மல்லாவி மயில்வாகனம் தமிழ் வித்தியாலயத்தின் முன்பாக பாதசாரி கடவை ஒன்றை...
ம.ம.முன்னணியில் இருந்து பிரிந்து செல்லமாட்டேன்:அனுசா சந்திரசேகரன்
மலையக மக்கள் முன்னணியிருந்து பிரிந்து செல்லப்போவதில்லை என மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியிலிருந்து விலகப்போவதாக பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்பட்டுவருவதாக, மலைய மக்கள் முன்னணியின் பிரதிச்செயலாளர் அனுசா சந்திரசேகரன்...





