பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு பிணை
விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இருவரையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இருவரையும்...
ரக்னா லங்கா தலைவர் விளக்கமறியலில்
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான...
உளவு பார்த்த 10 பேர் பொது இடத்தில் வைத்து கொலை !!
வெளிநாடுகளுக்கு உளவு பார்த்ததாக 10 பேரை பொது இடத்தில் வைத்து சோமாலியா பயங்கரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்தனர்.
சோமாலியா நாட்டைச் சேர்ந்த ‘அல் ஷாபாப்’ இயக்கத்தின் பயங்கரவாதிகள், கடந்த வாரம் 10 பேரை பொது...
நாம் சிறப்பாக விளையாடினோம்-திமுத் கருணாரத்ன
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தான் எதிர்பார்த்ததை விடவும் இலங்கை அணி சிறப்பாக விளையாடியதாக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி இன்று நாடு திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
LTTE உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் இராணுவத்திடம் நேரடியாக சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி...





