சிங்கள இராச்சியம் உருவானால் தமிழ் இராச்சியம் உருவாகும் : சிறிகாந்தா
இலங்கைத்தீவில் சிங்கள இராச்சியம் உருவாக்கப்படுவதானால் கூடவே தமிழ் இராச்சியம் ஒன்றும் உருவாகும் என்பதனை பௌத்த சிஙகள பேரினவாத சக்திகளுக்கு அழுத்தம் திருத்தமாக சொல்லி வைக்க விரும்புகின்றோம் என ரொலோ அமைப்பின் பொதுச் செயலாளர்...
அதிகாரிகளின் கவனக் குறைவால் வீணான குடிநீர்!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியினால் மக்கள் நீரின்றி பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் குடிநீரினை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.
ஆனாலும் குடிநீரின் அநாவசிய வெளியேற்றத்தை தடுக்க முடியாத சந்தர்ப்பங்களும் அவ்வப்போது...
50 ரூபாய்க்காக, நுவரெலியா கொட்டகலை பிரதேச சபை அமர்வு
நுவரெலியா கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்றது.
தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்குவதற்கு உறுதி தெரிவிக்கப்பட்ட 50 ரூபா கொடுப்பனவை...
வீதியில் இருந்து வயலுக்குள் பாய்ந்த பஸ்
அம்பாறை பொத்துவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில் பொத்துவில் டிப்போக்கு சொந்தமான இ.போ.ச பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி வயல் பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உள்ளது.
இவ் இ.போ.ச பஸ்ஸானது கதிர்காமத்தில்...
இனரீதியிலான பிரச்சினைகளுக்கு ஒழுக்கமற்ற மதத் தலைவர்களே காரணம்
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி போன்ற ஒழுக்கமற்ற மதத்தலைவர்களினால் இந்த நாட்டில் இனரீதியிலான பல்வேறு பிரச்சினைகள் எற்படுவதாக கிழக்கு மாகாண சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் தற்போதைய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளருமான எம்எஸ் சுபைர் ...





