வவுனியாவுக்கு 7 பதக்கங்கள்

2019 ஆம் ஆண்டுக்கான, வடக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில், வவுனியாவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 7 பதக்கங்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில், வவுனியாவை பிரதிபலித்து கலந்துகொண்ட மாணவர்கள் 7 பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். வவுனியா...

அம்பாறையில் இருவேறு தற்கொலை சம்பவங்கள்

அம்பாறை கல்முனை பகுதியில், இரு வேறு தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்முனை ஜீ.பி.எஸ் வீதிப்பகுதியை சேர்ந்த, 22 வயதுடைய முத்துலிங்கம் ஜெகநாத் என்ற இளைஞன், தனது வீட்டின் சாமி அறை...

போதைப்பொருளுடன் கைதான இராணுவ அதிகாரி

யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இராணுவ உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக...

முஸ்லிம் இளைஞர்களுக்கு பிணை வழங்காதீர்கள் : அத்துரலிய தேரர்

கைது செய்த முஸ்லிம் இளைஞர்களுக்கு நன்னடத்தை புனர்வாழ்வு முகாமில் வைத்து சீர்திருத்தப் பயிற்சி வழங்காமல் பிணையில் செல்ல அனுமதிக்கக்கூடாது என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய தேரர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு...

சிறுத்தை தொல்லை, பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சிறுத்தைகளின் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டுள்ள கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட மல்வேவ ஆரம்ப பாடசாலையை மீள திறக்குமாறு வலியுறுத்தி, பெற்றோர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். கொத்மலை பூண்டுலோயா பிரதான வீதியின் மல்வேவ ரஜ்கம சந்தியில்...