ரணில் அமெரிக்காவுக்காக செயற்படுகிறார் : தயாசிறி

காணி கொள்வனவு மற்றும் காணி தொடர்பான ஒழுக்கவிதிகள் சட்டத்தின் மூலம், நாட்டில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில்...

காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி பெறுவதற்கு இடமளிக்க முடியாது : பந்துல

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், தொடர்ச்சியாக வெளிநாடுகளுக்கு வளங்களை விற்பனை செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். காணி திருத்தச்சட்ட மூலம் வெற்றி...

மக்களை பயம் காட்ட அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள் : துஸார இந்துனில்

மக்களின் காணிகளை அபகரித்துக் கொள்ள, அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஒரு சிலரால் வெளியிடப்படுகின்ற கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஸார இந்துனில் தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில்...

மடுத்திருத்தலத்தில் மலசலகூட தொகுதி அமைப்பு

மன்னார் மடுத்திருத்தலத்தில், மலசலகூட தொகுதிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, இராஜாங்க அமைச்சர் நிறோசன் பெரேரா தலைமையில் இன்று நடைபெற்றது. மன்னார் மடுத்திருத்தலத்திற்கு, நாட்டின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வருகை தரும் பக்தர்களின் நலனை...

வற்றிய ஆற்றிலிருந்து வெளிவந்த கோயில்

மலையகத்தில் தொடரும் வரட்சி காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைவடைந்த நிலையில், நீர்த்தேக்கங்களில் நீரினால் மூடப்பட்டிருந்த கோயில்கள் தோற்றமளிக்கின்றன. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டமானது, நூற்றுக்கு 26.5 வீத உயரமும், மௌசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்...