முல்லைத்தீவில் வீடு தீக்கிரை

முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, முத்துவிநாயகபுரம் முதலாம் கண்டம் பகுதியில், சமையல் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக, வீடு தீக்கிரையாகியுள்ளது. தனுஜன் என்பவரது வீட்டில், இன்று காலை 11.30 மணியளவில்...

அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படும் ஜனாதிபதி :ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதி, மரண தண்டனை விவகாரத்தை, தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துகின்றார் என, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று, கொழும்பில் வஜிராஷரம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். மரண தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு...

கூட்டமைப்பினர் வாக்குகளை பெறுவதற்காக இனவாத பிரசாரம் : லக்ஷ்மன்

தமிழ் மக்களுக்கு, இலங்கை இராணுவமே பாதுகாப்பை வழங்கி வருகின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இடம்பெற்ற வேளை இவ்வாறு குறிப்பிட்டார். 'சொல்வதற்கு...

அட்டாளைச்சேனையில் புலமைப்பரிசில் திட்டத்திற்கான மாணவர்களை தேர்ந்தெடுக்கும் நேர்முகத்தேர்வு

சமுர்த்தி திட்டத்தினூடாக, வருமானம் குறைந்த மக்களுக்கு பல்வேறு துறைகளில் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வித்துறையை மேம்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 'சிப்தொற' புலமைப் பரிசில் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்காக சமுர்த்தி பெறும் குடும்பங்களைச்...

மட்டு. காத்தான்குடியில் டெங்கு விழிப்புணர்வு குழு அமைக்கும் கூட்டம்

மட்டக்களப்பு காத்தான்;குடி பிரதேச செயலக பிரிவில், கிராமங்கள் தோறும் டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அம்கோர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த டெங்கு விழிப்புணர்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக காத்தான்குடி பிரதேச...