அம்பாறை மாவட்ட கடல் கொந்தளிப்பு

அம்பாறை மாவட்ட கரையோரப் பகுதிகளில், குறிப்பாக பொத்துவில் தொடக்கம் நீலாவணை வரை கடல் கொந்தளிப்பும் ஐம்பது மைல் வேகத்தில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆழ் கடல் மீனவர்களும் கரைவலை மீனவர்களும் தங்களின்...

பிரித்தானியா, ஈரானை அச்சுறுத்துவது தவறான செயற்பாடு : அமீர் ஹதாமி

ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலை, பிரித்தானியா கடந்த வாரம் முதல் தடுத்து வைத்துள்ளமை, ஈரானை அச்சுறுத்தும் தவறான செயற்பாடு என, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார். அவரது உரை அந்நாட்டு அரசாங்க...

மேல் மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த, முதன்மை நிறுவனமான மாநகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் திட்ட காரியாலயம்...

தூய வெள்ளை தேங்காய் எண்ணெய் இலங்கையில் மீண்டும் அறிமுகம்

தூய வெள்ளை இயற்கை தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக, நம்பிக்கையை வென்ற நாமமான என்ஜோய், தனது தேங்காய் எண்ணெய் தெரிவுகளை, இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் சான்றளிக்கப்பட்ட, ஒரேயொரு தூய வெள்ளை தேங்காய்...

தேசிய பாதுகாப்புக்கான தொழில்சார் ஆலோசனை குழு அமைக்க உத்தேசம்

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்சார் ஆலோசனை குழு ஒன்றை அமைக்க, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையிலான, இந்த தொழில்சார் ஆலோசனைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான...