உயர்நிலைக் கல்வி முறைமையில் சீர்திருத்தங்கள் தேவை: ஜனாதிபதி
நாட்டின் கல்வி முறைமை, தற்போதைய உலக நடைமுறைக்கு ஏற்றவகையில் காணப்படவில்லை எனவும், அதனால், மூன்றாம் நிலைக் கல்வி முறைமையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
புத்தளம் உடப்பு தமிழ் பிரதேச சபையை அமைக்குமாறு டக்ளஸிடம் கோரிக்கை!
புத்தளம், உடப்பு பிரதேசத்தில், தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து, புதிய பிரதேச சபை ஒன்றை அமைத்து தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.ஆராய்ச்சிக்கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில், உடப்பு பிரதேச...
அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பில் செயன்முறை பயிற்சிப் பட்டறை!
முல்லைத்தீவு மாவட்டத்தில், அனர்த்த காலங்களில் ஏற்படுகின்ற இடர்பாடுகளை குறைக்கும் முகமாக, அனர்த்த இடைத்தங்கல் முகாம் முகாமைத்துவம் தொடர்பான செயன்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டுள்ளது.சர்வோதயா நிறுவனத்தினால், யு.எஸ் எயிட் நிறுவனத்தின் நிதி ஏற்பாட்டில், மாவட்ட...
வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!
வவுனியா பண்டாரிக்குளத்தின் அலைகரை பகுதியை, அத்துமீறி பிடித்த 6 பேரை, உடனடியாக அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டும் என, வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள...
முல்லைத்தீவு-கரைதுறைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத்திட்டம் வெற்றி!
முல்லைத்தீவு மாவட்டத்தின், கரைதுறைப்பற்று பிரதேச சபையின், 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.பிரதேச சபை அமர்வு, இன்று, தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தலைமையில் இடம்பெற்றது.சபையில், 24 உறுப்பினர்கள் இருக்கின்ற போது,...










