மீண்டும் இன்று தெரிவுக் குழு கூடுகின்றது
உயிர்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு இன்று பிற்பகல் 02.00 மணிக்கு கூடவுள்ளதாக பிரதி சபாநாயகர் அனந்த குமாரசிறி கூறியுள்ளார்
இன்றைய தினம் பாராளுமன்ற விசேட தெரிவுக்...
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று விவாதத்திற்கு
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள...
மட்டு. ஆயித்தியமலை பிரதேசத்தில், குடி நீர் கிணறுகள் கையளிப்பு
மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பிரதேசத்தில், நிலவும் நீண்ட வறட்சி காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்கள்...
கலை மன்றங்களின் செயற்பாடு தொடர்பில் மட்டு. காத்தாகுடியில் கலந்துரையாடல்
மட்டக்களப்பு காத்தான்குடியில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களின் செயற்பாடு பற்றிய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல், இன்று நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த...
ஏறவூரில் நீர்த்தாங்கியிலிருந்து கை குண்டு மீட்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் உள்ள வீட்டின் நீர்த்தாங்கியில் இருந்து கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இன்று பகல் கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற விசேட அதிரடிப்படையினரால் சோதனை செய்யப்பட்டு இவைகள் மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப்படையினர்,...





