திருகோணமலை மாணவர்கள் விவகாரம்:சட்டமா அதிபர் விசேட நடவடிக்கை!

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி 05 தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மாணவர்கள்...

யாழ்.தீவகத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவைகள்! (காணொளி இணைப்பு)

யாழ்ப்பாணம் தீவகத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் தீவகத்தில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் காணப்படும் நீர் நிலைகளில்...

கண்டி பூஜாப்பிட்டிய பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டம்!

பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதுள்ள, கல்ஹின்னை வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி பூஜாப்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாதிருந்த கல்ஹின்னை பட்டகொல்தெனிய வீதியை புனரமைக்க அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் நடவடிக்கை...

ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை வெற்றி

கட்டார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி விமானங்களை மோதி கொடூர...

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத்தை அழித்தது சவுதி

ஏமன் நாட்டில் அதிபர் அப்தரப்பு மன்சூர் ஹாதி ஆதரவு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி ஆரம்பித்து இன்றும் போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ஜனாதிபதி...