லிந்துளையில் விபத்து:சிறுவன் காயம்!

நுவரெலியா சாமிமலை, மானளி தோட்டப் பகுதியில், பாராஊர்தி விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மானளி தோட்டத்தில் இருந்து லிந்துலை நோக்கிப் பயணித்த பாரா ஊர்த்தி, சாமிமலை ஹட்டன்...

அம்பாறையில் மழை:மக்கள் மகிழ்ச்சி! (காணொளி இணைப்பு)

அம்பாறையில் கடும் வறட்சியான காலநிலை நீடித்து வந்த நிலையில், இன்று சில மணிநேரங்கள் பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. அம்பாறையில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பமான காலநிலை நீடித்து வந்திருந்த நிலையில், இன்று...

ஷரியா பல்கலை பிரச்சினைக்கு மஹிந்தவே காரணம்:மரிக்கார் குற்றச்சாட்டு

இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற எதிரணியினர் முயற்சித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார். இனவாதத்தினூடாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முயற்சித்து வரும் எதிரணியினர், ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களை இனவாதிகளாக...

ருஹுணு பல்கலையின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ருஹுணு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தை மறித்து நின்ற மாணவர்கள் சிலர் கல்விசாரா ஊழியர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருஹுணு பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள்...

பெருந்தோட்டங்களில் மரங்கள் வெட்டுவதற்கு புதிய நடைமுறை!

பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை வெட்டுவதற்கு, புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களில் காணப்படும் மரங்களை தோட்ட நிர்வாகங்கள் தங்களுக்கு ஏற்றமாதிரி தான்தோன்றிதனமாக வெட்ட முடியாது. தற்போது அவை அனைத்தும்...