புதிய வாசகர் வட்டம் அங்குராப்பணம்!
மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குருமண்வெளிக் கிராமத்தில் அமைந்துள்ள பொது நூலகத்திற்கான புதிய வாசகர் வட்டம் ஆரம்பிக்கும் அங்குராப்பண நிகழ்வு இன்று நூலகப் பொறுப்பாளர் சீ.ரவிந்திரன் தலைமையில்...
தனிநபர் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம்:ருவான் விஜேவர்தன
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய சஹ்ரான் தலைமையிலான குழுவைச் சேர்ந்த அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய நாடுகளில் இடம்பெறுவது போல் தனி நபர்களால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பாதுகாப்பு...
பொகவந்தலாவ நகர வீதி மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு!
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ நகர வீதியினை நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தை வேல் திறந்து வைத்தார்.
பொகவந்தலாவ நகரவீதி காப்பட் இடும் பணி நிறைவடைந்ததை அடுத்து நேற்று திறந்து வைக்கப்பட்டது.
வீதி திறப்பு...
அமெரிக்காவை அச்சுறுத்தும் மழை!
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் பெய்த பலத்த கனமழை காரணமாக வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம்...
இந்தியா-நியூசிலாந்து மீண்டும் இன்று மோதல்!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்யை தினம் மோதிய 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின், முதலாவது அரையிறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உலக கிண்ண...





