சாகாமக்குளம் வற்றியதால் 2500 ஏக்கர் வயல் நிலங்கள் நீரின்றி அழிவு

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக குளங்கள் யாவும் வற்றியுள்ள நிலையில் அதிகமான விவசாய நிலங்கள் விவசாயிகளினால் கைவிடப்பட்டுள்ளன. குறிப்பாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினை அதிகமாக பூர்த்தி செய்து வந்த...

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைமீது இன்றும் (10) நாளையும் (11) நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. . பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த...

த.தே.கூ அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்:அனுரகுமார

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...

மட்டக்களப்பில் பிரபல உணவகம் ஒன்றில் தீ! (காணொளி இணைப்பு)

மட்டக்களப்பில் உள்ள பிரபல உணவகத்தின் மேல்மாடி பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மத்திய வீதியில் மரியாள் பேராலயத்திற்கு முன்பாகவுள்ள பிரபல உணவகம் ஒன்றில் சற்று முன்னர் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு...

பேசாலை கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட படகு எரிப்பு! (காணொளி இணைப்பு)

மன்னார் - பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து ஏரியூட்டப்பட்ட சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச்...