செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் மேலதிக அபிவிருத்திக்கு தடை!
முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், மேலதிக கட்டடப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள, வவுனியா மேல் நீதிமன்றம், இன்று தடை விதித்துள்ளது.
செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக மேன் முறையீடும் மீளாய்வும், இன்று...
திருகோணமலையில் திறக்கப்பட்ட தேசிய உணவகம்
திருகோணமலையில், பாரம்பரிய உணவு முறைகளைக் கொண்ட, தேசிய உணவு விற்பனை நிலையம், இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்,...
த.தே.ம.மு இணங்காவிடில் புதிய கூட்டணி : சுரேஸ்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்றுத் தலைமை, ஓரிரு கட்சியை உள்ளடக்கியதாக இல்லாமல், கொள்கையின் வழியில் நின்று, தமிழ் மக்களுடைய நீண்ட கால கோரிக்கையை வெல்லும் பலமான அணியாக இருக்க வேண்டும் என,...
மட்டு எறாவூரிவ் வீதி புனரமைப்பு
கம்பெரலிய திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஏறாவூர் தாமரைக்கேணி யூஎல் தாவூத் மாதிரிக்கிராமத்திற்கான வீதியை கொங்கிறீட் பாதையாக புனரமைக்கும்பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் சிபாரிசின் அடிப்படையில்...
தெரிவுக்குழுவில் ஆஜரானார் தயாசிறி !
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரானார் தயாசிறி ஜயசேகர எம் பி.
தற்கொலை குண்டுதாரி தாஜ் ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்காதது ஏன்? அங்கு யாரும் முக்கிய...





