வறியவர்களுக்கு வீடு இல்லையா : சுண்ணாகம் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, சுன்னாகம் தெற்கு மக்கள், தமக்கு நீண்ட காலமாக வீட்டுத்திட்டம் வழங்கப்படாமல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து, இன்று உடுவில் பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச் சென்றனர்.
பல வருடங்களாக வீட்டுத்திட்டம் வழங்கப்படும் எனக்கூறியும்,...
மட்டு, காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில், ஸ்மார்ட் சிறீலங்கா திட்டத்தின் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்களில் காத்தான்குடி பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம...
மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்தில், பிரதேச மட்ட இலக்கிய போட்டிகள்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் பிரதேச மட்ட இலக்கிய விழாவின் போட்டிகள், இன்று மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் யோ.தனுசியா தலைமையில் நடைபெற்ற இந்...
தலவாக்கலையில், உணவகங்களில் சோதனை
நுவரெலியா தலவாக்கலை லிந்துளை நகர சபைக்குட்பட்ட, தலவாக்கலை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் அனைத்தும், இன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையை, தலவாக்கலை மற்றும் கொட்டகலை பகுதிகளை சேர்ந்த பொதுச்...
போதைப்பொருள் பொதியை வீதியில் வீசிச் சென்றவர் கைது
பதுளை பிரதேசத்தில், போதைப்பொருள் சிறிய பொதிகளை, வீதியோர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசிச் சென்ற ஒருவரை, பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ஈசி...





