ஜனநாயக ரீதியில் அரசாங்கத்திற்கு பதிலடி : மஹிந்த

அரசாங்கம் எந்த தேர்தலை நடத்தினாலும், ஜனநாயக ரீதியில் பதிலடி வழங்க தயார் என, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று, கொழும்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற வாராந்த கூட்டத்தில்...

நன்நீர் மீன் பிடிக்கு தடை : மீனவர்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில்...

வவுனியாவில் ரயில் விபத்து : இளைஞன் படுகாயம்

வவுனியா புளியங்குளம் புகையிரதக் கடவையில், இன்று பிற்பகல் கடுகதி புகையிரதத்துடன் மோதி, இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று பிற்பகல் 3.00 மணியளவில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம், புதூர் ஆலயத்தில்...

சவூதி அரேபிய பல்கலைக்கழகம், உலகத்திற்கே ஆபத்தானது : அத்துரலியே தேரர்

கிழக்கு மாகாணத்தில், தமிழ் பாடசாலைகளுக்கு, அதிகளவான முஸ்லிம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், அரசாங்கம் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்...

வவுனியா வர்த்தக நிலையத்தில் தாக்குதல் சம்பவம் : இருவர் படுகாயம்

வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினுள், இன்று இளைஞர் குழுவொன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில், இருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையத்திற்கு முன்பான, பட்டா ரக வாகனத்தில் நபர்...